அரசியல்உள்நாடு

மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் அக்கினியில் சங்கமமானது

மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்று (02) பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் அக்கினியில் சங்கமமானது.

அன்னாரின் இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியை ஆரம்பமாகியதோடு, காலை 10.00 மணியளவில் அஞ்சலி உறைகள் இடம்பெற்றிருந்தன.

இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 2.00 மணியளவில் மாவிட்டப்புரம் தச்சங்காடு இந்து மயானத்தில் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சேதன பசளை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

ரயில் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

கஜேந்திரன் எம்பியின் வீட்டுக்கு முன்னாள் பதற்றம் – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு