உள்நாடு

மாவனெல்லை பிரதேச சபை பிரதி தலைவர் கைது

(UTV | கொழும்பு) – மாவனெல்லை பிரதேச சபையின் பிரதித் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

   

Related posts

ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரி யார்? 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமாவை சந்தித்தார் 

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக போராட்டம்