உள்நாடு

மாவனெல்லை பிரதேச சபை பிரதி தலைவர் கைது

(UTV | கொழும்பு) – மாவனெல்லை பிரதேச சபையின் பிரதித் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

   

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு புதனன்று

பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது – ஒருவர் சிக்கினார்

editor

மாவனல்லை பிரதேச சபை கூட்டத்தை நடத்த தடை