உள்நாடு

மாவனல்லை – 36 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – மாவனல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் மீது சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 36 பேரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சுகாதார துறை தவறுகள் பற்றி விசாரணைகள் தேவை – நாமல்

 கொழும்பில் சில பகுதிகளில் பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்கள் குறித்து சரியான புள்ளி விபரங்கள் இல்லை [VIDEO]