சூடான செய்திகள் 1

மாவனல்லையில் புத்தர் சிலையினை சேதப்படுத்திய சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) மாவனல்லையில் புத்தர் சிலையினை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான 14 சந்தேக நபர்கள் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மழையுடன் கூடிய வானிலை

இடியுடன் கூடிய மழை-வளிமண்டலவியல் திணைக்களம்

ரயில்வே தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனாதிபதி இடையே இன்று பேச்சுவார்த்தை…