சூடான செய்திகள் 1

மாலை வேளைகளில் மழையுடனான வானிலை

(UTV|COLOMBO)-நாடு முழுவதும் மாலை வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகும் என வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதியாக ரணில் பதவியேற்று ஒருவருடம் பூர்த்தி

மூத்த பத்திரிகையாளர் எம்.கே. முபாரக் அலியின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் அனுதாபம்!

அநுராதபுரம் வீதியில் வாகன விபத்து – மூவர் பலி