உள்நாடு

மாலைத்தீவு நோக்கி விசேட விமானம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு வருகை தர முடியாமல் மாலைத்தீவில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக, ஸ்ரீலங்கா விமான சேவைக்குரிய விசேட விமானமொன்று, இன்று (14) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாலைத்தீவு நோக்கி பயணமாகியுள்ளது. 

அங்குள்ள 288 பயணிகள் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொவிட்-19 ஐத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக ஷவேந்திர சில்வா

மண்ணெண்ணெய்’காக வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கவும்

இலங்கை தேசிய கொடி விவகாரத்தில் சீனா