உள்நாடுசூடான செய்திகள் 1

மாலைத்தீவில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர்

(UTV | கொவிட்–19) – மாலைத்தீவில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவிக்கின்றது.

மாலைதீவில் இன்றையதினம் அடையாளம் காணப்பட்ட 6 தொற்றாளர்களில் மாலைதீவு, பங்களாதேஷைச் சேர்ந்த இருவரும், இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த தலா ஒருவருமாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.

மாலைதீவில் இதுவரை 116 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.

Related posts

இன்று இரவும் ஊரடங்கு சட்டம்

அமைச்சர் ரிஷாட்டின் வாகனப் பாவனை தொடர்பான விளக்கம்…

இன்றும் கொரோனாவுக்கு ஐவர் பலி