உள்நாடு

மாலைத்தீவில் இருந்த 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- மாலைத்தீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளராக பிரபாத் அமரசிங்க நியமனம்

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு,

வெள்ளவத்தையில் தீ விபத்து – ஒருவர் பலி