உள்நாடு

மாலைத்தீவில் இருந்து 288 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – மாலைத்தீவில் சிக்கியிருந்த 288 பேர் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஊடாக இன்று(14) நாட்டை வந்தடைந்தனர்.

யூ எல் -102 என்ற விமானம் இன்று மதியம் 12.25 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதையடுத்து விமானத்தில் வருகை தந்த இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி : ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைப்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

editor

பாடசாலைகளுக்குள் இடம்பெறும் சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது – பிரதமர் ஹரிணி

editor