உள்நாடு

மாலைத்தீவில் இருந்து 288 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – மாலைத்தீவில் சிக்கியிருந்த 288 பேர் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஊடாக இன்று(14) நாட்டை வந்தடைந்தனர்.

யூ எல் -102 என்ற விமானம் இன்று மதியம் 12.25 அளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதையடுத்து விமானத்தில் வருகை தந்த இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் சஜித்

வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் – மூன்றாம் நாள் இன்று

சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க நியமனம்

editor