உள்நாடு

மாலைத்தீவில் இருந்து 177 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – மாலைத்தீவில் சிக்கியிருந்த 177 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவினர் சம்பந்தனுடன் சந்திப்பு

வைத்தியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு!

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் மீண்டும் என்டிஜன்