உள்நாடு

மாலைத்தீவிலிருந்து நாடு திரும்பிய 178 இலங்கையர்கள்

(UTV|கொழும்பு) – கொரோனா காரணமாக மாலைத்தீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் இன்று(13) நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பிய அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

Related posts

கதைப் புத்தக அட்டையில் போதைப்பொருள்- கைதான பெண்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக மொஹமட் உவைஸ்

சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் – சஜித் பிரேமதாச

editor