உள்நாடு

மார்ச் 6 ஆம் திகதி வரை கால அவகாசம்

(UTV|கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்க மார்ச் 6 ஆம் திகதி வரையில் உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து இதுவரை 1967 பேர் குணமடைந்தனர்

“மேர்வினுக்கு தலையில் சுகமில்லை” – மனோ கணேசன் MP

ஒலிவ் எண்ணெய் விலை உயரும் அபாயம்