உள்நாடு

மார்ச் 6 ஆம் திகதி வரை கால அவகாசம்

(UTV|கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்க மார்ச் 6 ஆம் திகதி வரையில் உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

Related posts

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

சீசெல்ஸ் நாட்டிலிருந்து 254 பேர் தாயகம் திரும்பினர்

எவன்கார்ட் வழக்கு – 5 பேர் பிணையில் விடுதலை