உள்நாடு

மானிய விலையில் அத்தியாவசிய உணவுப் பொதி

(UTVNEWS | COLOMBO) -அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதியினை மானிய விலையில் பொது மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இராணுவத்துடன் இணைந்து இந்த மானியப் பொதிகளை விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொவிட் 19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்க அமைச்சரவை அனுமதி

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டி 12வது மரணமும் பதிவு