உள்நாடு

மானிய விலையில் அத்தியாவசிய உணவுப் பொதி

(UTVNEWS | COLOMBO) -அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதியினை மானிய விலையில் பொது மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இராணுவத்துடன் இணைந்து இந்த மானியப் பொதிகளை விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

10 புதிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம்!

புதிய நாடாளுமன்றம் தொடங்கும் திகதி அறிவிப்பு

திருத்தப் பணிகள் காரணமாக 10 மணி நேர நீர் வெட்டு