புகைப்படங்கள்

மாத்தளை கோர விபத்து

(UTV|கொழும்பு) – தம்புள்ளை மாத்தளை வீதியின் நாவுல பிரதேசத்தில் இன்று(21) காலை தனியார் பேருந்துகள் இரண்டு பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது

சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளர.

 

Related posts

சாய்ந்தமருது கடலரிப்பால் பாதிப்பு ; உரிய அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க கோரிக்கை !

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை

அலங்கார விளக்கான ‘கொரோனா’ தடுப்பூசி குப்பிகள்