சூடான செய்திகள் 1

மாணவ ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நகர மண்டப வீதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) உயர் தேசிய டிப்லோமா கற்கை நெறி மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக தற்போது புஞ்சி பொரளை மற்றும் கொழும்பு – நகர மண்டப பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பல வருடங்களாக காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினை கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

 

 

 

Related posts

ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை வெட்டுபுள்ளிகளை குறைக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

அபிவிருத்திகளை துரிதப்படுத்த ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்குங்கள் – முசலியில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை !