உள்நாடு

“மாணவர்களுக்கு வழமை போன்று உணவு இல்லை என்பது உண்மை..”

(UTV | கொழும்பு) – பாடசாலை மாணவர்களுக்கு வழமை போன்று உணவு கிடைக்காத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு தாங்கள் செயற்பட்டு வருவதாகவும் தற்போது ஒரு பகுதியினருக்கு மதிய உணவு வழங்குவதாகவும் நிதியொன்றை அமைத்து அதனை இரட்டிப்பாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

அரச ஊடகப் பேச்சாளர்கள் இருவர் நியமனம்

பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள் ‎

editor

யாழ். வைத்தியசாலையின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு