உள்நாடு

மாணவர்களுக்காக சீருடை வவுச்சர் தொகை அதிகரிப்பு

(UTV|COLOMBO) – பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் மூலமாக வழங்கப்படும் பணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் தொகை 525 ரூபாவில் இருந்து 735 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு

இலங்கையில் மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானம் – ரில்வின் சில்வா

editor

பற்றாக்குறையை தீர்க்க அரிசி இறக்குமதி