உள்நாடு

மாணவர்களுக்காக சீருடை வவுச்சர் தொகை அதிகரிப்பு

(UTV|COLOMBO) – பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் மூலமாக வழங்கப்படும் பணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்காக வவுச்சர் தொகை 525 ரூபாவில் இருந்து 735 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத்தை மீள் திருத்துமாறு பிரேரணை

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணத்தை மறந்த தேரர்.