சூடான செய்திகள் 1

மாணவர்களின் வருகை குறைவு

(UTV|COLOMBO) இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான இன்று  (13ஆம் திகதி) ஆரம்பமாகின.

மேற்படி இரண்டாம் தவணைக்காக இன்று நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மாணவர்களின் வரவு மிகவும் குறைவாகவே காணப்படுவதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலதிக வீதிகளை அமுல்படுத்த நடவடிக்கை

பலத்த காற்றுடன் கூடிய மழை

பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர நியமனம்