உள்நாடு

மாணவர்களின் எண்ணிக்கையை 25 வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) – 2020ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25 வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று(31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல்வேறு நோக்கங்களோடு தேசிய கொள்கைகளுக்கு எதிராக அரசாங்கத்தின் வளங்களை பயன்படுத்தி வரும் டிப்ளோமா மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts

Dearo Agri நாட்டை அரிசி உற்பத்தியினால் தன்னிறைவடையச் செய்வதற்கான ‘ஒரே நோகத்துடன் வயல் நிலத்துக்கு’ கருத்திட்டத்துடன் இணைந்துச் செயற்பட தீர்மானம்

editor

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் கோர விபத்து – மௌலவி ஒருவர் பலி

editor

இடியுடன் கூடிய மழை