சூடான செய்திகள் 1

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதில் தாமதம் தொடர்பில் வழக்குத் தாக்கல்

(UTV|COLOMBO) மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதில் தாமதம் தொடர்பில் அதற்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு மீது ‘சத்ய கவேஷகயோ’ என்ற தனியார் அமைப்பு உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது வருட பூர்த்தி மாநாடு இன்று

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

பாடசாலைகளில் இன்புளுவென்சா நோய் தொடர்பிலான விழிப்புணர்வு