சூடான செய்திகள் 1

மாகாண சபைத் தேர்தலினை பழைய முறையில் நடாத்த பாராளுமன்ற அனுமதி முக்கியம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடாத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் அதற்கான அனுமதி பெறப்பட வேண்டும் என மேலதிக தேர்தல் ஆணையர் எம்.எம்.மொஹமட் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதற்காக, மாகாண சபைத் தேர்தல் கட்டளைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி வரும் என்பதோடு, அதற்கு அனுமதி கிடைத்ததன் பின்னர் 02 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நாடத்த முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

 

 

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் 72வது வருடப்பூர்த்தி இன்று

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 10ம் திகதி உச்ச நீதிமன்றத்தில்

சுகாதார துறையிலுள்ள ஊழியர்களுக்கு 2886 மோட்டார் சைக்கிள்கள்…