உள்நாடு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடரும்

(UTV | கொழும்பு) –    நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனக் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

30/1 என்ற பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து இலங்கை விலகிக் கொண்டுள்ளது

2025 முதல் நடைமுறைக்கு வரும் இ-கடவுச்சீட்டு

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்