உள்நாடு

மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் நாளை(12) முதல் இவ்வாறு ரயில் சேவைகள் இயக்கப்படலாம் என அந்த திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன

ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ள முறை தொடர்பில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

   

Related posts

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு !

சட்ட விரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கையர் ஒருவர் கைது

மான் பலமாக பாய்ந்து ஆட்சியைக் கைப்பற்றும் – வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் மக்கள் கூட்டணி

editor