சூடான செய்திகள் 1

மாகந்துரே மதூஷ் டுபாயில் கைது!!

(UTV|COLOMBO) போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷ் மற்றும் மேலும் மூன்று பாதாள குழுத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களுள் இந்நாட்டு பிரபல பாடகர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐக் கடந்தது

கால்களை இழந்த 200 க்கும் மேற்பட்டோர் புத்தளம் மாவட்டத்தில்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 31ஆம் திகதிக்கு முன்பு…