கிசு கிசுசூடான செய்திகள் 1

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 18 பேர் போதைப்பொருள் பாவித்திருந்தமை உறுதி

(UTV|COLOMBO) துபாயில் கடந்த 05ம் திகதி கைதான பாதாள உலகக் குழுத் தலைவனான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 18 பேர், போதைப்பொருள் பாவித்திருந்தமை மருத்துவப் பரிசோதனைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன துபாயில் இருந்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்று(28) வெளியீடு…

கிரிக்கெட்டில் தற்போதுள்ள அதிகாரிகளுக்கு வெட்கம் இல்லை : நாமலை வெளுத்து வாங்கும் அர்ஜுன [VIDEO]

வானத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை