கிசு கிசுசூடான செய்திகள் 1

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 18 பேர் போதைப்பொருள் பாவித்திருந்தமை உறுதி

(UTV|COLOMBO) துபாயில் கடந்த 05ம் திகதி கைதான பாதாள உலகக் குழுத் தலைவனான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 18 பேர், போதைப்பொருள் பாவித்திருந்தமை மருத்துவப் பரிசோதனைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன துபாயில் இருந்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள் அறிவிக்கும் வரை ஒத்திவைப்பு

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று (21)…