விளையாட்டு

மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடர் சீஷெல்ஸ் வசமானது

(UTV | கொழும்பு) –  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் சீஷெல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

சிறிலங்கா கால்பந்தாட்ட அணிக்கெதிரான இந்தப் போட்டியில் 3 – 1 என்ற அடிப்படையில் சீஷெல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

   

Related posts

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னிலையில்

வீட்டினுள்ளே பயிற்சி – ரோஹித் கருத்து

இறுதி 20/20 போட்டியின் இலங்கை அணி விபரம் இதோ!