அரசியல்உள்நாடு

மஹிந்த சிறிவர்தன எழுதிய நூல் ஜனாதிபதி அநுரவிடம் கையளிப்பு

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன எழுதிய “Sri Lanka’s Economic Revival” Reflection on the journey from crisis to recovery நூல் வெளியீடு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று (08) முற்பகல் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

அந்த நூலின் முதல் பிரதியை மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வழங்கிவைத்தார்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

கோட்டாவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு SLPP ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனு மீதான விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி

editor

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியிடுவது தொடர்பான அறிவிப்பு

editor