உள்நாடு

மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

(UTV|கொழும்பு) – இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று(31) அனுமதி வழங்கியது.

விளையாட்டு துறை அமைச்சராக இருந்த போது விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில் நிதிமோசடி இடம்பெற்றாக குற்றஞ் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு காரணமாகவே அவருக்கு வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

Related posts

ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும் எந்த அபிவிருத்தியும் இல்லை – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

editor

பிரதமர் தலைமையில் 21வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் குறித்து விசேட கலந்துரையாடல்

மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் அனுதாபப் பிரேரணை