விளையாட்டு

மஹிந்தானந்தாவை விசாரிக்க ICC தயராகிறது

(UTV | கொழும்பு) – கடந்த 2011ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்து தொடர்பில் அவரிடம் விசாரிக்க சர்வதேச கிரிக்கெட் சபை ஆயத்தமாகி வருகின்றது.

“விசாரிக்கும் அளவுக்கு தகுந்த ஆதாரங்கள் இருக்குமா என முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சருடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்” என சர்வேதேச கிரிக்கெட் சபை அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார்.

Related posts

ஆஸிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

அசந்த டி மெல் இராஜினாமா

காளி பூஜை : விளக்கமளித்தார் ஷகீப்