சூடான செய்திகள் 1

மஹிந்தானந்தவுக்கு எதிராக விஷேட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

(UTV|COLOMBO)  முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிராக விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்கவே முடியாது!

ரணிலின் முழுமையான ஆசிர்வாதத்துடன் சஜித் களத்தில் – மங்கள

வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!