அரசியல்உள்நாடு

மஹிந்தவின் முன்னாள் செயலாளர் சஜித் கட்சியில் இணைந்தார்.

குமாரசிறி ஹெட்டிகே ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

இவருக்கான நியமனக் கடிதம் இன்று (26) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் வழங்கப்பட்டது.

குமாரசிறி ஹெட்டிகே மாத்தறை மாவட்டத்தில் அனைவர் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர் மற்றும் கட்சி பேதமின்றி சமூக சேவை செய்து வரும் முன்னாள் அரச உத்தியோகத்தராவார் .

முன்னாள் பிரதமர் ராஜபக்க்ஷவின் நாடாளுமன்ற ஒருங்கிணைப்புச் செயலாளராகப் பணியாற்றிய அவர் நீண்ட காலமாக அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டிருந்தார் .

Related posts

மத்தல விமான நிலையம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட அதிரடி தகவல்

editor

அனைத்து மதுபான நிலையங்களும் பூட்டப்பட வேண்டும்

19 தேசிய பட்டியல் உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவிப்பு