உள்நாடு

மஹா ஓயாவை அண்டிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம்

(UTV | கொழும்பு) –  கடுமையான மழை காரணமாக மஹா ஓயா நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையினால், அதனை அண்டிய பல பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கிரிஉல்ல, வரதகொல்ல, நால்ல, திவுல்தெனிய, வெலிஹிந்த, அலவ்வ, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு மற்றும் கட்டான ஆகிய பிரதேசங்களில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மந்த போசனையை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கத்தால் நிதியொதுக்க முடியாமல் போயுள்ளது – சஜித்

editor

2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் திகதி நாடாளுமன்றுக்கு

“அரசு வீடு செல்லாவிட்டால் மே 11ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால்”