உள்நாடு

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு ரூ. 7,000/- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

மேலும், பொதுத் தேர்தலின் பின்னர் மஹாபொல புலமைப்பரிசிலினை ரூபா.10,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடர்பான அறிவிப்பு!

மாலைத்தீவில் இருந்த 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பு [VIDEO]