உள்நாடு

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு

(UTV|கொழும்பு) – பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு ரூ. 7,000/- ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

மேலும், பொதுத் தேர்தலின் பின்னர் மஹாபொல புலமைப்பரிசிலினை ரூபா.10,000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சில்லறை விடயங்களுக்காக ரணில் கைது – முடியுமானால் மத்திய வங்கி கொள்ளை விடயத்தில் கைது செய்யுங்கள் – ஹிருணிகா

editor

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு CID அழைப்பு

editor

கல்வியமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் – கைதான நால்வருக்கு விளக்கமறியல்

editor