சூடான செய்திகள் 1

மஹாநாம மற்றும் பி.திசாநாயக்கு எதிராக வழக்கு

(UTV|COLOMBO)  இரண்டு கோடி ரூபாய் கையூட்டல் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகளின் கீழ், ஜனாதிபதியின் முன்னாள் பணிக்குழு பிரதானி அய்.கே. மஹாநாம மற்றும் அரச மரக்கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் பி.திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக, மோசடிகள் எதிர்ப்பு பிரிவு, முதலாவது நிரந்தரநீதாய மேல் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்திருப்பதாக, மோசடி எதிர்ப்பு குழு கொழும்பு பிரதான நீதவான் நீதமன்றில் கடந்த 11ம் திகதி அறிவித்திருந்தது.

Related posts

பகிடிவதை செய்த 14 பல்கலை மாணவர்களும் விளக்கமறியலில்

புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க தீர்மானம்

அடுத்தாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்