சூடான செய்திகள் 1

மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுதலை…

(UTV-COLOMBO) கண்டி – திகன வன்முறைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக கைதாகி விளக்கமறியலில் இருந்த மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க கண்டி உச்ச நீதிமன்றம் இன்று(29) பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

பாராளுமன்ற குழப்பம் தொடர்பில், ஆராயும் குழுவின் அறிக்கை தயாரிப்பு ஆரம்பம்

ஐ.தே.கட்சியின் கூட்டணிக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நடவடிக்கை ஒத்திவைப்பு

3 மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள வாகன போக்குவரத்து