உள்நாடு

மஹர சிறைக் கலவரம் : உடல்கள் அரச செலவில் அடக்கம்

(UTV |  கம்பஹா) – மஹர சிறைக் கலவரத்தில் உயிரிழந்த கொரோனா தொற்று உறுதியாகாத மேலும் மூவரின் உடல்களை அரச செலவில் அடக்கம் செய்ய வத்தளை நீதிமன்றம் இன்று(08) அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த நவம்பர் 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது 11 கைதிகள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் விரைவில் இரத்துச் செய்யப்படும் – முசலியில் பிரதமர் ஹரிணி

editor

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகத்தின் மீது தாக்குதல்

editor

புதிய அமைச்சரவைக்கான கட்டமைப்பு