உள்நாடு

மழையுடன் கூடிய வானிலை – 2 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை அமுலில் இருக்கும் வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

உயர்தரப் பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானம்!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 1,745 முறைப்பாடுகள் பதிவு.

editor

வைத்தியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பு!