சூடான செய்திகள் 1

மல்வானை – ரக்சபான பிரதேச களனி ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்..

(UTV|COLOMBO)-மல்வானை – ரக்சபான பிரதேச களனி ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேரில் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளதாகவும் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்,

குறித்த காணாமல் போன அப்துர் ரஹ்மான் எனும் 19 வயதுடைய இளைஞன் காலி – தெவட்ட கட்டுகொட பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி அநுர வௌியிட்ட தகவல்

editor

பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம்

58 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது