உள்நாடு

மலேசியாவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் தாயகத்திற்கு

(UTV|கொழும்பு) – கொவிட் – 19 தொற்று காரணமாக மலேசியாவில் சிக்கியிருந்த 150 இலங்கையர்கள் இன்று(30) காலை நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாகவே இவர்கள் அனைவரும் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

திருகோணமலையில் நல்வழிப்படுத்தல் விழிப்புணர்வு செயலமர்வு!

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு தடை