உள்நாடுபிராந்தியம்

மற்றொரு இரசாயனப் பொருள் கந்தானையில் சிக்கியது

மித்தெனியவில் மீட்கப்பட்ட ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, கந்தானை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த இரசாயனப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

Related posts

நிர்க்கதியான இலங்கையர்கள் 14 பேர் நாட்டிற்கு வருகை

பீங்கான் பொருட்கள் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கைக்கு வருபவர்களுக்கான புதிய வழிகாட்டல்கள்