உள்நாடு

மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –   நாட்டில் நிலவும் ஊரடங்கு சட்டம் மற்றும் அமைதியின்மை காரணமாக மறு அறிவித்தல் வரை ரயில்கள் இயங்காது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

புத்தளம் நோக்கிய ரயில் சேவையில் பாதிப்பு

இம்மாதம் முதல் ஆசிரியர்களுக்கு ரூ.5,000 இடைக்கால கொடுப்பனவு

“தேர்தலை நடத்தாவிட்டால், கட்டுப்படுத்த முடியாத போராட்டம் வெடிக்கும்” மகிந்த தேசப்பிரிய