உள்நாடு

மறு அறிவித்தல் வரை லாகூருக்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தம் – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இந்திய- பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று (08) காலை பாகிஸ்தானின் லாகூரில் மூன்று குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

கோதுமை மாவின் விலை இன்று முதல் அதிகரிப்பு

சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்

நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான விசேட அறிவித்தல்!