உள்நாடு

மறு அறிவித்தல் வரை அடையாள அட்டை விநியோகம் நிறுத்தம்

(UTV|கொழும்பு) – அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவையானது நாளையில் இருந்து மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக ஆட்பதிவுகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சூட்சுமமான முறையில் ஜன்னல் கலட்டப்பட்டு தங்க நகைகள் திருட்டு -மாவடிப்பள்ளியில் சம்பவம்

editor

சுங்கத் திணைக்களத்தின் வரலாறு காணாத வருவாய்

editor

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்!