உள்நாடு

மறு அறிவித்தல் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது

(UTV | கொழும்பு) – மறு அறிவித்தல் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரையில் மின்வெட்டு குறித்த எந்தவொரு அட்டவணையும் அமுலில் இருக்காது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

கித்சிறி கஹபிட்டிய கொரோனாவுக்கு பலி

VAT வரி சட்டமூலத்தில் கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

editor

ரணில் அடுத்த ஜனாதிபதியாகவும் வருவார் : அமைச்சர் மனுஷ