உள்நாடு

மறு அறிவித்தல் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது

(UTV | கொழும்பு) – மறு அறிவித்தல் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரையில் மின்வெட்டு குறித்த எந்தவொரு அட்டவணையும் அமுலில் இருக்காது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

நீதிமன்றம் சென்ற ஹக்கீம், சுமந்திரன், சம்பிக்க

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசாங்கத்திற்கு சவாலாக மாறியுள்ளது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய கொள்கை – ரங்கே பண்டார.