உள்நாடு

மறு அறிவித்தல் வரும் வரை வெயாங்கொடவிற்கு ஊரடங்கு

(UTV | கொழும்பு) – மறு அறிவித்தல் வரும் வரை வெயாங்கொட பொலிஸ் பிரிவில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

இதோ அமெரிக்கா செல்லும் வாய்ப்பு

பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம்

தபால் மூல வாக்களிப்பு – 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று