சூடான செய்திகள் 1

மர ஆலை பதிவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒரு மாதத்திற்குள்.

(UTV|COLOMBO) மர ஆலை பதிவு மற்றும் சொத்து அடையாளம் குறித்த திருத்தப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக சுற்றுச்சுழல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைக்கும் வர்த்தமானி

வவுனியாவில் நடந்துள்ள சோக சம்பவம்

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஞானசார தேரர்