உள்நாடு

மருந்துகளின் விலை 29% இனால் அதிகரிக்கும்

(UTV | கொழும்பு) – மருந்துகளின் விலையை உயர்த்த மருந்து விலைக் கட்டுப்பாட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மருந்துப் பொருட்களின் விலைகள் 29 வீதத்தால் அதிகரிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்திருந்தார்.

Related posts

சர்வகட்சி மாநாடு அரசுக்கு ஆதரவளிக்கவல்ல

அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

உருமாறிய கொவிட் : பயணக் கட்டுப்பாடுகளில் பரிசீலனை