உள்நாடு

மருந்துகளின் விலை 29% இனால் அதிகரிக்கும்

(UTV | கொழும்பு) – மருந்துகளின் விலையை உயர்த்த மருந்து விலைக் கட்டுப்பாட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மருந்துப் பொருட்களின் விலைகள் 29 வீதத்தால் அதிகரிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்திருந்தார்.

Related posts

யாழ்ப்பாண மாவட்ட செயலரின் மகன் பயணித்த வாகனம் விபத்து – இருவர் காயம்

editor

கேகாலை பொதுச் சந்தையில் தீ விபத்து

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பேருந்து கைது