உள்நாடு

மருந்துகளின் விலை 29% இனால் அதிகரிக்கும்

(UTV | கொழும்பு) – மருந்துகளின் விலையை உயர்த்த மருந்து விலைக் கட்டுப்பாட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மருந்துப் பொருட்களின் விலைகள் 29 வீதத்தால் அதிகரிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்திருந்தார்.

Related posts

எரிபொருள் விநியோகம் – முக்கிய அறிவிப்பு

யுத்த குற்றச்சாட்டில்: இலங்கையின் தலைவர்கள் கைதாகுவார்கள்? சரத் வீரசேகரவுக்கு வந்த அச்சம்

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2000 ஆக அதிகரிப்பு,