உள்நாடு

மருந்துகளின் தரத்தினை பரிசோதனை ஆய்வகம் – பிரதமர்

(UTV|கொழும்பு) – நாட்டிற்கு இறக்குமதியாகும் மருந்துகளின் தரத்தினை பரிசோதனை செய்வதற்காக மருந்து ஒழுங்குமுறை ஆய்வகம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று(20) பிற்பகல் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

தற்காலிகமாக புதிய அமைச்சரவை நியமனம்

சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை!

இலங்கைக்கு எவ்வித பயணத்தடையும் விதிக்கப்படவில்லை – அமெரிக்க தூதுவர்

editor