வகைப்படுத்தப்படாத

மருத்துவ சபை வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்பு

(UDHAYAM, COLOMBO) – மருதானையில் அமைந்துள்ள இலங்கை மருத்துவ சபை வளாகத்தில் இருந்து  கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பு பிரதேச குப்பைகள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு பிரதமர் நடவடிக்கை

சட்டவிரோத கசிப்பு விற்பனையாளர்களினால் வாழ்வாதாரம் பாதிப்பு!

உலகின் மகிழ்ச்சியான நாடு ஃபின்லாந்து