வகைப்படுத்தப்படாத

மருத்துவ சபை வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்பு

(UDHAYAM, COLOMBO) – மருதானையில் அமைந்துள்ள இலங்கை மருத்துவ சபை வளாகத்தில் இருந்து  கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.

Related posts

வழமை நிலைக்குத் திரும்பும் கேரளா…

சிரியாவில் வான்வழி தாக்குதலில் 17 பேர் பலி

தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் பலி