சூடான செய்திகள் 1

மருதானை பகுதியில் 68 கிலோ கேரள கஞ்சா மீட்பு

(UTV|COLOMBO) மருதானை பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து ஒரு தொகை கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தில் இருந்து 68 கிலோ கேரள கஞ்சாவுடன் மீட்கப்பட்டுள்ளது.

 

Related posts

நாளை 9 மணி முதல் நீர் விநியோகம் தடை

ஐ.தே.க யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் பிணையில் விடுதலை

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு